ஞாயிறு, 14 டிசம்பர், 2008

கவிதை இப்போது நேர்ந்திருக்கிறது ...நான்கு வருடங்களாய் எழுதாமல் இருந்ததில் வருத்தங்கள் ஏதுமில்லை..நண்பர்கள் சந்தோஷிக்கலாம் ..இதோ..

வார்த்தையின் உச்சரிப்புக்கும்

அதன்

பொருளுக்குமான நெருக்கம்

அல்லது

இடைவெளியில்

நிர்ணயிக்கப்படுகிறது

உதிர்த்தவன் சார்ந்த

நிலைப்பாடுகள் மற்றும்

விமர்சனங்கள்...

வேசியா வெறும்பயலா வென

அலசி துவைத்து கிழித்து

காயப்போட்ட கையோடு

வாழ்க்கை

குறி பொத்தி அலைகிறது

wrinkle free

கோமணம் தேடி.

1 கருத்து:

  1. dai ! aacharyamai iruku un varthaikal un vethanaikal ! enaku theiyatha oru suresh ! suresh sathiyamai solgiren un ezhuthu yaar paarayukkagavum alayavillai .unmayum ,nermayum , samuga akkarayum ulla un ezhuthum yekkamum sudukirathu nanba!

    பதிலளிநீக்கு